இப்படிம் கேள்விகள் எழுப்புவோருக்கு :


# எதிர்ப்பு‘, ‘நேர்மை‘ பற்றி மட்டுமே பேசுபவர்களிடம் என்ன
கருத்து இருக்கிறது?
தமிழகத்துக்கு என்று சில தனித்துவமான பிரச்னைகள்
இருக்கின்றன. இட ஒதுக்கீடு, தமிழ்
ஆட்சிமொழி, காவிரிப் பிரச்னை, முல்லைப்
பெரியாறு பிரச்னை, ஈழப்பிரச்னை ஆகியவை குறித்து
‘ஊழல் எதிர்ப்பு’ பேசுபவர்களின் கருத்துகள் என்ன?
#:

இது தொடக்கமே நீங்கள் நியாயமான கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த குழு கட்சியாய் முழுமை பெரும் போது நிச்சியம் இருக்கும்.. இப்போதைய இலக்கு சகாயம் அவர்களை தலைமை ஏற்க வைப்பது இது தனிநபர் துதியோ விருப்பமோ அல்ல. எங்கள் இலக்கு தலைமை நேர்மையாய், திறமையாய், துணிவாய், அடிமக்களின் உணர்வுகள் உணர்தவராய், அரசு யந்திரத்தை பற்றிய அறிவும் துணிவும் நிறைந்தவற்றை மட்டுமே இப்போதைக்கு நமக்கு அதிகம் செயல்பாடுகள் வழியாக தெரிந்தவர் சகாயம். மேல்தட்டு அரசு எந்திரம் ஊழல் குறைத்தால் அது கீழ் மட்டம் வரை படிப்படியாய் குறையும்.. இது குறையும் போது மக்களும் தானாக உணவர்கள் தோழர்களே ! இது மிக பெரிய விவாதம்.. கண்காணிப்பவன் நேர்மையாய் இருந்தால் அவரிடம் புகார்களும் தைரியமாய் மக்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். தட்டி கேட்பவனை தடியால் அடிபதால் தான் இந்த நிலை நாட்டில்... இப்படி ஒருவரையும் வேண்டாம் இரு சொல்லி கொண்டே இருந்தால் இதே இரண்டு கட்சிகள் மாறி மாறி நம் குரல்வளையை நெருக்கி அதில் கோட்டை மகராஜா குடும்பங்களாய், நாம் அவர்களின் அடிமையாய் என்றும் தொடரும் ... அரசியல் செய்ய தெரியாது இப்போதே எப்படி சொல்லி விட முடியும் , அந்த அரசியல் தெரிந்திருந்ததால் தான் இவ்வளவு நாள் இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் துணிவும் இருக்கும் அவர் அதிகாரிமட்டுமே என்று சொல்லி கொண்டிருந்தால் மாற்றம் நிகழாது... பொறுங்கள் கட்சியாய் உருவானால் நிச்சியம் அதைத்து கேள்விகளுக்கும் கொள்கை வெளியிடப்படும்..

கருத்துகள்