இந்த கார்டூன்னுக்கு விமர்சனம் எழத தேவையே இல்ல . இதை விட கலைஞ்சருக்கு தமிழர் வாழ்வின் மீதிருக்கும் தன்னலமற்ற அக்கறையை தெளிவா புரிய வைக்க முடியுமா ?
வாழ்க கலைஞ்சர் தமிழர் பற்று ,
வளர்க அவர்கள் குடும்ப சொத்து .......
இந்த கார்டூன் வரைந்தவர் மதி அவர்களை வாழ்த்த(பாராட்ட) வார்த்தைகளே இல்லை தமிழ் தாய் படும் வேதனையை வெளிப்படுத்தியதற்க்காக என்றும் தமிழ் தாயின் ஆசி பெற்றிடுவார் . மேலும் முத்தமிழ் காவலர் வாழ்த்த கலைஞ்சரிடமே வார்த்தைகளை இலவசமா கேட்போம், ஆனால் கொடுக்க தான் மாட்டார் அது அவர் எழுதுவதாச்சே, அத வச்சி அடுத்த படம் எடுத்து அடிச்ச கருப்ப வெளுத்துட மாட்டோம்.




வாழ்க கலைஞ்சர் தமிழர் பற்று ,
வளர்க அவர்கள் குடும்ப சொத்து .......
இந்த கார்டூன் வரைந்தவர் மதி அவர்களை வாழ்த்த(பாராட்ட) வார்த்தைகளே இல்லை தமிழ் தாய் படும் வேதனையை வெளிப்படுத்தியதற்க்காக என்றும் தமிழ் தாயின் ஆசி பெற்றிடுவார் . மேலும் முத்தமிழ் காவலர் வாழ்த்த கலைஞ்சரிடமே வார்த்தைகளை இலவசமா கேட்போம், ஆனால் கொடுக்க தான் மாட்டார் அது அவர் எழுதுவதாச்சே, அத வச்சி அடுத்த படம் எடுத்து அடிச்ச கருப்ப வெளுத்துட மாட்டோம்.
மதிக்கு நமது பாராட்டுக்களை தெரிவிப்போம்...
பதிலளிநீக்கு:))))))))
பதிலளிநீக்குlast dialog nijamalume sonnalum solluvanga
பதிலளிநீக்குகலக்குறிங்க போங்க
பதிலளிநீக்குPhilosophy Prabhakaran
பதிலளிநீக்குநான் சொல்லிட்டேன் பா .
கண்டிப்பாக கலைஞ்சர் சொல்ல மாட்டார்
கக்கு - மாணிக்கம்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
முன்னாடியே சொல்லிட்டாங்க சில கட்டுபாடோட
12 மெயில் தூரம் நம் நாட்டு மீனவனுக்கு , பெட்டி குடுக்கற அந்நியனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல . சூப்பர் அப்பு நம்ம அரசியல் வியாதிங்க ,
satheshpandian
பதிலளிநீக்கு:கலக்குறிங்க போங்க "
வருகைக்கு நன்றி நண்பரே
கலங்கி போய் இருக்கிறேன்
ungalukku intha maathiri idea ellaam kodukkarathu yaarunga.ennuduya vaazhththukkal. thoonguravanai ezhuppalaam.nadippavanai ezhuppamudiyaathu.
பதிலளிநீக்குthamizhan @
பதிலளிநீக்குமிக்க நன்றி, ரூம் போட்டு எல்லாம் யோசிக்கறது இல்லைங்க , என்னக்கா தோணும் ...... அவ்வளவே !. நீங்க சொல்வது முழுக்க உண்மை தான் நண்பரே ! தண்ணி தெளிச்சாலும் முழிக்க மாட்டானுங்க ...