கலைஞர் கருணாநிதியின் அரசியல் நாகரீகம் ..........


கலைஞர் கருணாநிதியின் அரசியல் தரம் தாழ்ந்து போய் வெகு நாட்களாகிறது...
அவரை யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பிடிக்காது... அவர்களை பற்றி அசிங்கமாக பேசியும், எழுதியும் ஒரு வழி செய்து விடுவார்..

இன்று அது எந்தளவுக்கு போயிருக்கிறது என்றால், அவரை கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்றளவில்... அவரை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி... மேலும் முரசொலி செய்தி அறிய

வெச்ச பேர கூட சொல்ல கூடாதாமாம்.. வெளங்கிடும்யா....

உண்மை ! , அவருடைய அரசியல் நாகரீகம் ஊரறிந்த ஒன்று. ( கேவலமான மட்டமான குறுக்கு புத்தி உள்ள சூன்னியகாரர் ) .
மக்கள் தான் பாவம் இப்பவே ஆரபிச்சிட்டாங்க இலவச வெளியீடுகளை (அறிவிப்புமட்டுமே என்பது எந்தனை பேருக்கு தெரியும் ) அடி மட்ட , நடுத்தர மக்கள் எண்ண செய்ய காத்திருக்கான்களோ !!!!!!
குனிஞ்சி தலைய காட்ட போறாங்களோ அல்லது எதிர்த்து தன்னையும் நாட்டையும் காப்பாற்றுவார்களா !!
அடுத்தவங்க மட்டும் எண்ண செய்ய போறாங்கோ அப்படின்னு கேட்கறவங்களுக்கு ( ஒன்னும் செய்ய மாட்டாங்க தெரிஞ்சதுதான் ), கண்டிப்பா அடுத்த வருசமே பட்டா போடறத ஒரு ஐந்து வருடம் தள்ளி போடலாம், எப்படி பட்டா போடுவாங்கோ அப்படின்னு தெரிஞ்சிக்க ........சொடுக்கவும்

இனி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் இலவச அறிவிப்புகள் தேர்தல் வரை ஜெட் வேகத்துல வரும், சில அறிவிப்புகளும் , இலவசங்களும் கூட வழங்கப்படும் தேர்தல் வரை மட்டுமே ! என்பது தெரிஞ்சிகோங்கோ மக்கா .........
இல்ல தொழுவத்துல மாட்ட அடைக்கறா மாதிரி தமிழ் நாட்ட அகதிகள் மாநிலமா மாத்திடுவாங்க பார்த்துகோங்கோ அம்புட்டுதே !!!!!!!!!!!!!

கருத்துகள்