தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா தொடங்கியது : தஞ்சை விழாக் கோலம்!

விழா நடத்தி என்ன பலன்...? கோவில்களையும், கோட்டைகளையும் கட்டிய சோழன் சிலை நாடு ரோட்டில் நிற்கிறது, காசுக்காக தமிழனை காட்டிகொடுத்தும், தஞ்சையை ஆங்கிலேயனுக்கு தாரைவார்த்தும கொடுத்த துரோகியின் சிலை அரண்மனை உள்ளே..!!! தமிழா... என்னே உனது பெருந்தன்மை... சிந்திக்க பழகு,
இப்படி நாளுக்கொரு விழா, அரசு பணத்தில் ( மக்கள் வரி பணத்தில் ) இவர்கள் அடிக்கும் லூட்டி தாங்கலட சாமீ !. நாள் விடிஇதோ இல்லையோ , முதல்வருக்கு பாராட்டு விழா , அல்லது எதாவது பிரம்மாண்ட விழா , இப்படியே ஒவ்வொரு நாளும் தமிழகத்துக்கு கழியிது, பத்தாததுக்கு நடுநடுவே இலவச அறிவிப்புக்கள் , உங்க கிட்ட யாரு கேட்டா இலவசங்களை ! , இலவசங்களை கொடுத்து உழைத்து சம்பாதித்து வாங்க வேண்டியது ( நோகாம நெம்பு கும்புடற ) மக்களை மூளை சலவை செய்து அவனை சோம்பேறியாக்கி , கோமாவில படுக்க வைக்காம விடறதில்ல பாருன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கு தமிழக அரசு ( தி .மு.க.) . தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தன் தலையிலையும் 10000 ரூபா கடன் ,அவனுக்கு தெரியாமலையே சுமத்தப்பட்டுள்ளது . இருந்தும் சந்தோசமா இருக்கானா அதுதான் இல்லை . இவங்களை தட்டி கேட்க ஆளே இல்ல , தட்டி கேட்க வேண்டிய ( அட கேட்கராங்கப்ப ஆட்சில பங்கு ஆனா, வழக்கம் போல அல்லதான் உங்களை கொள்ளை அடிக்க விட்டுடுவமா ! ) கூட்டணி வழக்கம் போல தூங்கிகிட்டு இருக்கு . ஆங்காங்கே மறியல் உடனோ எதாவது ஏமாற்று வேலை செய்து அதை மழுங்கடிப்பது
( கோரிக்கையை சரி செய்வதில்லை ) இதே வேலையாக அரசு அதிகாரிகள் . அதற்கு சன்மானமாக ஊதிய உயர்வு ( 2 லட்சம் பேருக்கு மட்டுமே , அவர்களை நம்பியே ஆட்சி ஓட்டிகிட்டு இருக்கேமில்ல , அடுத்த தேர்தல்ல நாங்க ஜெய்க்கனுமில்ல என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ,சின்ன மீனா போட்டு தான் பெரிய மீனா புடிக்கணும் அட போங்கப்பா ,நீங்க எப்பவுமே இப்படித்தான் ) மக்கள் எக்கேடு கெட்ட எனக்கென்ன என்மக்களுக்கு குடும்ப தலைவனா நான் செய்ய வேண்டிய கடமை ஒன்னு பாக்கி இருக்கு.

பாகபிரிவினை நடக்குதுங்கோ !!!!!!!

இந்த தேர்தல் குள்ள தென் தமிழ் நாட்ட ( மதுரைய தலைமை இடமாக ) என் மூத்த பிள்ளைக்கும் , மத்திய தமிழ்நாட்ட என் இரண்டாவது மணைவியின் ஒரே மகளுக்கும் ( திருச்சி தலைமை இடமா ) , வட தமிழ்நாட்ட ( நாட்டின் தலை நகரமான சென்னைய தலைமை இடமா )இனொரு பிள்ளைக்கும் , பிரிச்சி பட்ட போட்டு கொடுத்திட்டேனா , எதோ பாவம் அவங்க தலைமுறை நல்ல இருக்கும் ( அப்ப தமிழன், அப்படின்னா!! , புரியல என் குடுபத்துக்கு தலைமுறை தலைமுறையா தமிழன் அடிமை ) ஒரு நல்ல அப்பாவா நான் இத கூட செய்யலைன்ன ,என் தலை முறையே என்ன சபிக்காதா என்ன நான் சொல்றது. இதுல ஒன்னு குறையுதே தலைவரே ! உங்க பேரனுங்க ........ ஓஓஓஓ ... நல்ல வேலை ஞாபக படுத்தீநீங்க என்ன பண்ணலாம் சென்ரல கேக்கலாமுனா சட்ட சிக்கல் வரும் அது காங்கிரஸ் கூறு போட்டாலே பத்தாது , அதன் அமெரிக்க கிட்ட மொத்தமா பேசி வித்துட்ட , கரன்சியா பிரிக்கறது ஈசிய இருக்குமுன்னு பேசிக்கராங்கப்ப எனக்கு தெரியாது . தெளிவா சொல்லிட்டேன் , அப்படி வித்த தமிழ்நாட்ட மட்டும் நான் வாங்கிக்கறேன்னு . பாவம் அவங்களுக்கு தெரியாது தமிழ் நாட்ட எப்பயோ என் பேருக்கு மாத்தியாச்சின்னு . என் பேரங்களை பத்தி கேட்டீங்களா !
எங்க அவனுங்க நான் சொன்னத கேட்டிருந்தால் இந்நேரம் மேற்கு தமிழ்நாடு ( பேரனுங்க என் மகனுங்க மாதிரி மக்கு இல்ல அதான் தொழில் நகரான ,கோயம்பத்துர தலைமை இடமா ) அவனுங்களுக்கு தரலாமுந்தான் இருந்தேன் . இப்ப என் மகனுங்க பெத்த பேரனுங்க சண்டைக்கு வரான்னுங்க . எப்படியாவது பேசி பாக்கணும் முரசொலி மாறனுக்காவது எதாவது செய்யணும் பாப்போம் பக்கத்துல எதாவது பாண்டிச்சேரி, கேரளா , ஆந்தரா , கர்நாடகா மாட்டுதான்னு பாப்போம். இப்பதான் பிரச்சன அங்கெல்லாம் ஆரபிச்சிருக்கு , நல்ல புரோக்கர் இருந்த சொல்லுங்களேன் , பேசி முடிச்சிடலாம் . எதுக்கு அவங்க மட்டும் கஷ்ட படனும் பாவமில்ல . ......... என்ன பாக்கற தமிழா நீ என்னைக்கும் அடிமைதாண்ட விட்டுடுவோமா !! யாருகிட்ட .. .
ஒருநாள் நீ நாடிழந்து , உரிமை இழந்து ( அப்படி ஏதாவது இருக்குதா பெருசா சொல்ல வந்துட்டான் ) உடமை இழந்து , உறவிழத்து , நாடோடியாக உயிருக்கு பயந்து நாட்டை விட்டு அகதியாக ஓடப்போகிறாய் ( அகதி என்ன எங்களுக்கு புதுசா , இப்பதானே எங்க சகோதரர்களை கொன்று அகதிகளாக்கி உள்ளோம் , கொஞ்ச நாட்களின் நாங்களும் பின்னால வருவோமில்ல தமிழனா கொக்க , நாங்க எப்பவமே விட்டு அப்புறமா பிடிப்போம் நாங்க மாற தமிழர்கள் அல்லவோ ) . முழித்துக்கொள் அரசியல் வாதிகளிடமிருந்து ,
இலவசங்களை வாங்காதே , எந்நாளும் உன் உரிமையை விட்டு கொடுக்காதே , சிற்றிம்பதிற்கு ( உழைக்காமல் கிடைக்கும் இலவச பொருள் , பணம் , போலி வாக்குறுதிகளை நம்பாதே !!) அடிமை ஆகாதே !!! . உன் எதிர் காலம் உன் கையில் , உழைக்காமல் கிடைக்கும் எதுவும், உன்னை கூனி குறுக செய்யும் , மனம் எதிர்ப்பு சக்கியை இழந்து விடும் . அடிமை ஆகி விடுவாய் . இளம் தமிழ் தோழனே உன்னை மட்டுமே நினைக்காமல் நாட்டையும் , உன் உரிமைகளையும் எண்ணி புறப்பட்டு தமிழன் ஒருநாள் தலை நிமிர்வான் .........( விடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கடக்கோடி தமிழனுங்கோ !!!!!)

கருத்துகள்