நாட்டைவிட்டு போறது தவிர வேறு வழி

நாட்டைவிட்டு போறது தவிர வேறு வழியில்லையின்னு கூவரவக யாரும் போகமாட்டேங்குறாங்களே ! ....
நாலுபேர அனுப்பி வையுங்கப்பா நாடாவது நிம்மதியா இருக்கடும்..
வெள்ள பாதிப்பை அழகா திசை திருப்பியாச்சி..
அய் டண்டனக்கா, டனக்கனக்கா... வாழ்க சனநாயகம்..

கருத்துகள்