இந்தியனே உன் கடமை அல்லவா ? பிரஜை அல்லவா ? ............

உங்கள் ஆட்டம அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,
உலக அடுத்த முதலாளியாக துடிக்கும் சீனா நாட்டை முன் நிறுத்தும் சிங்களவனே , உன்னை வீழ்த்தி வீதியில் விடுவான் என்பதை மறந்துவிடாதே ! தன் நாட்டு மக்களையும்(இலங்கை தமிழன)  கொல்கின்றாய்..... இந்தியனையும் பதம் பார்க்கின்றாய் . ஏன் தமிழனை அடித்தால் மத்தியில் எவனும் கேக்க மாட்டான் என்ற அகந்தையா ? இல்லை .. அவர்களின் கை கூலியா சிங்கள வெறி பிடித்த தமிழன் பிணம் தின்னும் பேயா ?? ...... எவன் மறந்தாலும் தமிழன் தலை சாயாது உங்களின் கொட்டம் அடங்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை ...... அறிக்கை விட்டே ஆனந்தம் கொள்ளும் அதிகார வர்க்கங்களே ! வாய் சொல்லில் வீரனாய் இருந்தால் போதுமா ?
மத்தியில் யார் வந்தாலும் காட்சிகள் மட்டுமே மாறுகின்றது தமிழனின் மனமும் மீனவனின் மீது ஏவப்படும் கொடுமைகளும் மாற்றமில்லை ..........
யாரை நிந்திப்பது ..... மரணத்தில் இருந்து மீட்டெடுப்பது இந்தியனே உன் கடமை அல்லவா ?  பிரஜை அல்லவா ? ............

கருத்துகள்