மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை

மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை படு‌கிறது எ‌ன்‌கிறா‌ர் ஜெயல‌லிதா.

அப்ப இனி மெழுகு வத்தி தானா !!!!!


 ஆஆ என்ன ஒரு அற்புதம்  அம்மாவே கவலை படுகிறார்  . என்னமா இப்படி சொல்லிடீங்க நாங்க 24 மணிநேரமும் மின்சாரம்  இல்லை இன்னலும் பரவாஇல்லை நீங்க கவலை படாதீங்க . கட்சி தொண்டங்க கூட இப்படி சொல்ல மாட்டான் . அம்மாக்குகூட காமெடி எல்லாம் வருது ........ ஹ ஹ ஹ சிரிங்கப்பா !.

 மின்சாரபபற்றாக்குறை, மினஉற்பத்திககுறைவபோன்பிரச்னைகளசரி செய்வது, சீரசெய்வதஎன்றாலஅதஒரநாளிலோ, ஒரவாரத்திலோ, ஏனஒரஆண்டகாலத்திலுமமுடியாது.

சரி அப்புறம் எப்படி சொன்னீங்க 3 மாதத்தில் எல்லாம் சரி செய்து விடுவோமுன்னு . எல்லாம் அரசியலு ........................ 

எவ்வளவோ பொறுதுட்டோம்  .............

ஆனால் உங்க கட்சி மீட்டிங்கு  மட்டும் எப்படி 4 மணி லிருந்தே கட்டவுட்ட எரியுது , பாக்கும்போது எங்க வைரு எரியுது ..........


உங்க ஆடம்பர கட்டவுட்டு களுக்கு முதல்ல தடை போடுங்க அப்புறம் எதிர்க்கட்சி காரங்களுக்கும் தடா போட்டுடலாம் . முதல்ல நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம் .............


 செய்தி :
  தமிழகத்திலநிலவுகின்மினபற்றாக்குறநிலைமை பா‌ர்‌த்து பொதமக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களஅனைத்துத்  எப்படி கவலைப்படுகிறார்களோ, அதவிஆயிரமமடங்கத‌மிழக அரசகவலகொள்கிறது எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழகத்திலநிலவி வருமமின்வெட்டுபபிரசசனகுறித்து, சட்டபபேரவையிலமார்க்சிஸ்டகம்யூனிஸ்ட், இந்திகம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதிதமிழகமஉள்ளிட்கட்சிகளகொண்டவந்கவஈர்ப்புததீர்மானத்துக்கபதிலளித்தமுதல்வரஜெயலலிதேசுகை‌யி‌ல், தமிழகத்திலநிலவுகின்மினபற்றாக்குறநிலைமஅனைவருக்குமகவலஅளிப்பதாஇருக்கிறது. பொதமக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களஅனைத்துததரப்பினருமஎப்படி கவலைப்படுகிறார்களோ, அதவிஆயிரமமடங்கஇந்அரசகவலகொள்கிறது.

ஏனென்றாலஎங்களுக்குபபொறுப்பஇருக்கிறது. மின்சாரமவழங்வேண்டிகடமஇருக்கிறது. தமிழகத்திலஏற்பட்டுள்இந்நிலைமைக்கநிச்சயமநாங்களகாரணமஇல்லை. 2006-ஆமஆண்டநாங்களஆட்சியவிட்டுசசெல்லுமபோது, தமிழகமமின்சாரத்திலஉபரி மாநிலமாஇருந்தது. கடந்ஆண்டமீண்டுமமுதல்வராகபபொறுப்பேற்பிறகு, தமிழகமமினபற்றாக்குறமாநிலமாஇருந்தது.

மின்சாரபபற்றாக்குறை, மினஉற்பத்திககுறைவபோன்பிரச்னைகளசரி செய்வது, சீரசெய்வதஎன்றாலஅதஒரநாளிலோ, ஒரவாரத்திலோ, ஏனஒரஆண்டகாலத்திலுமமுடியாது. தமிழகத்துக்குபபோதிமின்வழிததடமஇல்லை. ஏனெனிலநமக்கமுன்னுரிமஇல்லை. நீண்காஒப்பந்தங்களைபபோடுபவர்களுக்கமட்டுமமுன்னுரிமஅளிக்கப்படுகிறது. அந்ஒப்பந்தங்களைபபோடததவறியதகடந்காி.ு.அரசு.

இந்தபபிரசசனையிலமத்திஅரசுமநமக்கஒத்துழைப்புததரவில்லை. தமிழகத்தைசசேர்ந்பலரமத்திஅமைச்சரவையிலஇடம்பெற்றுள்போதிலும், எந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை. புதிமினஉற்பத்திததிட்டத்துக்காஅனுமதிகளமத்திஅரசதரவேண்டியுள்ளது. இந்நிலையில், வேண்டுமென்றதமிழகத்திலசெயல்படுத்திட்டமிட்டிருக்குமபெரிமினஉற்பத்திததிட்டங்களுக்கமத்திஅரசஒப்புதலவழங்காமலகாலமதாழ்த்துகிறது. இதற்கயாரகாரணம்?

நமதமொத்தததேவையிலஏற்கெனவசெயல்பட்டுககொண்டிருக்குமமினநிலையங்களுக்கதேவைப்படுகின்நிலக்கரியில் 80 சதவீதம்தானகொடுக்கிறார்கள். ஆகவே, திமுஅரசகாட்டிஅலட்சியம், அக்கறையின்மை, நிர்வாகததிறமையின்மை, இன்னொருபுறமமத்திஅரசவேண்டுமென்றநம்மவஞ்சிக்கிறது. இருப்பினுமஇதனாலசோர்ந்தவிடவில்லை.

திமுஅரசஎன்தவறசெய்திருந்தாலுமஅதசரி செய்ததீருவோமஎன்வைராக்கியத்துடனசெயல்பட்டுககொண்டிருக்கிறோம். மத்திஅரசநம்மவஞ்சித்தாலுமவெற்றி பெற்றதீருவோம். வாழ்ந்தகாட்டுவோமஎன்வைராக்கியத்துடனசெயல்பட்டுககொண்டிருக்கிறோம்.

பொறுமகாட்டுங்கள்: தமிழகத்திலமோசமாமின்வெட்டஎன்நிலையகடந்தவிட்டோம். அதமுடிந்தவிட்டது. என்னைபபொருத்தவரதமிழமக்களநானவேண்டிககொள்வதெல்லாம், இத்தனகாலமபொறுத்தவிட்டீர்கள். இன்னுமஓராண்டகாலம். ஓராண்டஎன்றகூசொல்மாட்டேன்.

அடுத்ஜூனமாதமவரசற்றபொறுத்துககொள்ளுங்கள். படிப்படியாஇனிமேலமின்வெட்டசீரடையும். அடுத்ஆண்டு (2013) இறுதிக்குளஇந்மினவெட்டநிலைமஅறவநீக்கப்படும். தமிழகமமீண்டுமஒளிமயமாமாநிலமாகததிகழுமஎன்றஜெயலலிதா கூ‌றினா‌ர்.

கருத்துகள்

கருத்துரையிடுக