எப்படி ஒரே நேரத்துல

இப்படி எல்லாம் நடக்குதா நாட்டுல ,  ஹயோ கண்ண கட்டுதுபா சாமி !
எப்படி இந்த முதலிரவு அப்படி எல்லாம் சொல்லுவாங்களே ! எப்படி , போதும் , போதும்  கற்பனை எல்லாம் வேண்டாம் விபரீதமா வருதுப்பா !

தமிழன் எப்படி எல்லாம் வளந்துட்டான் . ஒரு வேலை தலைவரோட உடன்பிறப்பா இருப்பானோ !.

அவர பார்த்த பிறகுமா திருந்தல , இதுல சட்டம் கிட்டம் ஏதும் செய்யாதா ?,

கனேஷ்ணு பேர  வச்சிக்கிட்டு , எதோ முருகன் அப்படின்னாலும் பரவா இல்ல , பேர  மதிடுட தம்பி . புராணம் காலத்தில அப்படின்னு சொன்ன கூட ,

இதுல என்ன அதிசயம் அப்படின்னு கேக்கிறீங்களா அவன் எத்தன பேர மனவியா துனைவியா வச்சிருக்கான் என்பதில்ல ஆச்சர்யம் , எப்படி ஒரே நேரத்துல மண்டபம் பிடிச்சி , பெயர் பலகை எல்லாம் வச்சி -.........................................
- பாலா


கருத்துகள்