வெட்கம் , வெட்கம் இனியும் நீ காங்கிரஸ்சை ஆதரிக்கின்றாயா ? தமிழா


நெஞ்சு கொதிக்குது , கைகள் துடிக்கின்றது ஏதாவது செய்வோமா குறைந்த பட்சம் இரண்டு அடியாவது கன்னத்தில் ஓங்கி அடிக்கலாமா ? . முடியவில்லை என்ன செய்ய அதிகாரம் கையில் இருக்கும் மமதை, திமிர் , ஆணவம் , ஈனத்தனம் , தமிழனை இழிச்சவைதனமாய் நினைக் வைத்த பேடித்தனம் . இன்னும் எந்தனை கெட்ட வார்த்தைகள் உலக மொழிகளில் இருக்குமோ அத்தனையும் இந்த மனகொட்ட மன்மோகன் சிங் தலைமையிலான கேடுகெட்ட அரசு . தமிழனை மட்டுமா ? சீரழித்தது இந்தியாவை அனைத்து நாடுகளிலும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது .

கோமாளி என்று நினைத்த கருங்காலி மன்மோகன் சிங் இப்போது தான் தான் சுய முகத்தை வெளி காட்டு கின்றார். வாழ்க இந்தியா ஜனநாயகாம் , என்று ஒழியுமோ காங்கிரஸ் கட்சி . உலகமே இலங்கையை கண்டித்தும் , ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க சொல்லி கொண்டு இருக்கும் போது இந்த கருகாளி பயல்கள் மட்டும் எப்படி வெண்சாமரம் வீசுரானுங்க அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் ( அது சாரி கடவுள் அப்படின்னு ஒருத்தர் இருந்த இப்படி நடந்திருக்குமா ? ) கமல் தசாவதாரத்தில் கடைசியில் இதை தான் அழகாக சொல்லி இருப்பார் . கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று .

எப்படி இந்த கொடுங்கோலன், கொலை வெறியன் , இரத்த காட்டேரி ராஜபக்சே வை மறந்தும் மன்னிக்கின்றனர் . இறந்தவனை தமிழன் என்று கூட நீங்கள் பார்க்க வேண்டாம், ஒரு மனித இனமாக கூட பார்க்கவில்லை . என்பதே அனைவரது ஆதங்கம் . அவர்கள் நாட்டு முன்னாள் அதிபரே ! கண்ணீர் விடும் அவலம் நடந்திருகின்றது என்றால் கொடுமையின் உச்சத்தை அனைவரும் உணர வேண்டும் . நாடாளுமன்றத்தில் இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு நடகின்றது . இதை விட வெட்ககேடு என்ன வேண்டும் தமிழகம் இதுவரை தான் எதற்கும் குரல் கொடுக்க வில்லை கொடுமையின் தாக்கத்தை விடியோக்கள் மூலம் கண்ட பிறகுமா தயங்குகின்றது இந்த குள்ளநரி கூட்டம் .

ஸ்டாலின் கைது நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் . மறியல் , கண்ணாடி உடைப்பு , நிலா அபகரிப்பு செய்தவனை கைது செய்தால் அதற்கும் துடிக்கும் உடன்பிறப்புகளே ! உங்கள் தொப்புள் கொடிகள் அறுத்து சின்ன பின்னமாக்க பட்ட போடும் , பின்பும் என்ன செய்து கொண்டிருகிண்றீர்கள் . நாடு அறியும் உலகம் அறியும் . உங்கள் கிழட்டு தலைவன் தினமும் இன்னும் அறிக்கை ( தானே எழுதி வடிக்கும் காவியங்கள் ) விட்டுக்கொண்டு தான் குடுபத்தை மட்டுமே இன்னமும் எண்ணி கொண்டிருக்கும் தலைவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான் . யோசித்து வெட்கப்பட்டு ........................ இது அனைத்து தமிழின விரேதிகளுக்கும் பொருந்தும் .

கருத்துகள்