சாதனை மன்னரை பாரீர் பாரீர் ............

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :

1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)

2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி

3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது

4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது

6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்) அல்லது கட்சியோ சாதி s

9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள்
கொண்டு வந்தது

10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை

12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு

13.அரைமணி
நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத

சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது

14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)

15.அரசு
பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து

(சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது

16.மனைவி,
துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள்
வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு
காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செ
லவிட்டார்)

17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை

18.
பேரன்களுடன் குடும்ப சண்டை வந்த உடனே அரசு செலவில் 400 கோடியில் அரசு கேபிள் டி.வி.ஆரம்பித்து பேரங்களை மிரட்டியது பணிந்த உடன் அனைத்து விதமான அரசு கேபிள் விவகாரத்தை குப்பையில் போட்டு , தட்டி கேட்ட ஐ .ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் மீது பழி போட்டது ................
இன்னும்
நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொ
ண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும்
இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார்.
இன்னும் இன்னும் குடும்ப வாரிசுகளுக்கு தாத்தாவாக இருந்து கடமையை செவ்வனே செய்வார் . தன் குடுபத்திற்கு மந்திரி பதவி கிடைக்க வில்லைய தவந்து கிட்டே டெல்லி ஓடுவாரு . இங்க தமிழ் நாட்டு மக்கள் தினம் தினம் தண்ணி கிடைக்கமா செத்தாலும் , கடலுல பிணமா மிதந்தாலும் , தமிழன் இலட்ச கணக்குல பிணமா பாடையில் கூட போக முடியாத அளவிற்குகொடூரங்கள் நடந்தாலும் காது செவிடான பிரதமருக்கும்
, தவறுதலா பெண்ணாக பிறந்து விட்ட அன்னைக்கும் மானாட மயிலாடவை ஜொள்ளுவிட்டு கொண்டே (இந்த வயசுல அதமட்டும் தானே செய்யமுடியும் அவரால ) கடிதம் எழுதுவாரு .....கூடவே உடன் பிறப்புக்கும் கண்ணீர் மல்க இப்போது அவர கண்ணீர் விட வைக்க கூடாதாம் . அவர் எதற்கு கண்ணீர் விடுவாரு மக்களே ! சிந்திச்சி பாருங்க .

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது
சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.
மன்னரின் சாம்ராஜிய உறுபினர்களை தெரியாதவர்களுக்காக:




முகத்தை பார்க்க மனமில்லாதவர்களுக்காக ( மறுப்பவர்களுக்காக) :

கருத்துகள்