இப்பவே பாரு பலபேருக்கு கண்ண கட்டுது..

வாங்க வாங்க என் ரசிக கண்மணிங்களா எப்படி இருக்கீங்க ....
உங்களை பார்த்து கொஞ்சம் நாளாயிடுச்சி ........ வானம் படம் சூட்டிங் பிஸி யா இருந்துட்டேன் .சிம்பு வேற என்ன பிரியவே மாட்டேன்னு அடம் பிடிச்சாரு பாவம் ...... இப்பதான் ஒருவழியா கழட்டி விட்டு வந்தேன் . உங்களை எல்லாம் பாக்கலாமுன்னு . ஆனால் வந்த பிறகுதான் தெரியுது என்ன விட நீங்க தான் ரொம்ப ஏங்கி போயிருக்கீங்க . .........


அட போங்கப்பா நான் ஏதாவது நாலு வார்த்தை நல்லதா பேசலாமேன்னு வந்தா
எல்லாம் தேர்தல் முடிச்ச பின்னாடி பேசிக்கலாம் . இப்ப பேச வேனாம்முன்னு சொல்றாங்க ஏன் ?

நான் என்ன தப்பாவா சொல்ல போறேன்
ஏதோ எனக்கு தெரிஞ்ச (அனுபவத்தை ) நாலு விசயத்தை சொல்லலாமேன்னு .

என்னது அதுக்கு முன்னாடி போஸ் குடுக்கனுமா ?
என்ன எல்லாமே உங்களுக்காக தான் சாரி நடிக்கறது எல்லாமே உங்களுக்காகத்தான்னு சொல்ல வந்தேன் . அங்க பாருங்க அந்தாளு முழிக்கறத . சாரி சாரி யாரும் பேசறத கேக்கற மூடுல இல்ல சோ ..........
இந்த விசிட்டுக்கு போஸ் மட்டுமே ! ஓகே ரெடியா !

என்ன போதுமா இப்பவே பாரு பலபேருக்கு கண்ண கட்டுது. அதனால நான் வரேன்.....

கருத்துகள்