செய்திகளும் நிஜங்களும்........

ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

அப்ப நீங்க இருக்கும் வரை ஏழைங்க இருப்பாங்கன்னு சொல்றீங்களா தலைவா ?
இலவத்தை நிறுத்தினாலே! நீங்க இருக்க மாட்டீங்க அப்படி தானே தலைவா ?

எங்க வரி பணத்தை இலவசன்னு (பிச்சையா நினச்சி ), எங்க வரி பணத்துலேயே விழா கொண்டாடி நீங்க தருவதை வாங்க, உங்க வீட்டு கஜானவில இருந்த தருவதா நினைத்து , நம்மாளுங்க வேலைக்கு போன வாங்கும் அதிக சம்பளத்தை விட்டுட்டு வருசைல நின்னு வாங்கிட்டு போறான் உங்க படம் போட்ட பையயோட .......
என்னே உங்க
கொடை உள்ளம் ... புல்லரிக்குது தலைவா ......வாழ்க தமிழகம் ......

பிரதமர் எந்தக் குழு முன்பும் ஆஜராகத் தேவையில்லை: பிரணாப் முகர்ஜி

அந்தாளு விவரமில்லாத ஆளையா , சோனியா ஜி கிட்ட அனுமதி வாங்காம சொல்ல அவருக்கென்ன தைரியம் . அவரு பொம்மை என்பதை அப்பப்ப மறந்திடராறு . தனியா அனுப்பவே பயமா இருக்கு எதையாவது மயக்கத்துல ஒபாமாவிடம் பேசறமாதிரி உளறி வச்சா, அப்புறம் சொந்த செலவில் சூனியம் வெச்ச கதையா இல்ல முடியும் ......... என்ன நான் சொல்றது .... சரிதானே !!!!!!!!

சீடர் லெனின் மீது ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் பெண் சீடர் சுப்ரியானந்தா ஆகியோர் கற்பழிப்பு புகார் கொடுத் துள்ளார்

வரவர இவங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சி ...... இவங்கள கற்பழிக்க முயற்ச்சியாம் நல்ல கேட்டுகங்க ..கற்ப்பு
கற்ப்பு... கற்ப்பு .... .
ஹயோ.. ஹயோ ..... கற்பாம் , மானமாம்
கண்ணகியாம் சீதையாம் கடை தெருவில் விற்குதடா ஐயோ பாவம் .....
ஐயோ ...... பாவம் ...... நாமதான் !!!!!!

கருத்துகள்

  1. மறுபடியும் ரஞ்சியையும் நித்தியையும் நினைவுபடுத்தியது சூப்பர்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி , இது நமது கடமை நண்பா நாட்டுக்கு சேவை செய்யறாங்க இல்ல

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக