செய்திகளும் நிஜங்களும்,

கருணாகரன் உடலுக்கு சோனியா நேரில் அஞ்சலி

நாமளும் அஞ்சலி செலுத்துவோம் மனதில் இறுக்கத்தோடு,
இதுக்கு கூட வரைவில்லை என்றால் என்ன சொல்றது .....

திமுகவுடன் தர்ம யுத்தம்: ஜெயலலிதா ஆவேசம்

அப்ப பலியாவது யாரு , மறுபடியும் அப்பாவி மக்கள் தானா ? உங்க யுத்தர்த்திர்க்கெல்லாம் நாங்க தான் பலி கடாவா.............

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சந்திரபாபு நாயுடு

வேற என்ன நடக்கும் , இவரு ஒருத்தர் சாபிடமட்டேன்னு சொன்னதால எத்தன பஸ் , எத்தன போது சொத்துக்கள் சேதம் ........ மக்கள் எதாவது சாப்பிட குடுங்கையானு கேட்டாலும் இவனுங்க கொடுக்க மாட்டங்க, கடலுல கொட்டினாலும் கொட்டுவோம் , யாருக்கும் குடுக்க மாட்டோம் .......... என்னே அரசியல் .... புல்லரிக்குதுப்பா ( கொசுரு என்ன இருந்தாலும் நாம தலைவரு மாதிரி எல்லாம் உங்களால இருக்க முடியாது, காலை மத்தியம் இடைவெளி நேரம் எங்க உண்ணாவிரதம் அம்புட்டுதேன் ...... அசிங்கமா ஆறுநாளாவா..)

ராசாவிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

என்ன புரியாம .....எட்டு மணி நேரம் என்ன? எட்டு வருஷம் வேணுமாலும் கேளுங்க ... கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கா ........ ஒன்னும் நடக்க போறதில்ல .. பாவம் அப்பாவி மக்கள் மேலும் பல ஆயிரம் கோடி விசாரணை என்ற பேருல கொள்ளை போகுது ....... வேர்வை சிந்தி வேலை செய்த ஏழைகளின் இரத்தம் விரையமா ................. போகுது ........

கருத்துகள்