புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது


புழல் ஏரி திறப்பு: சென்னையில் பெரிய ஏரியான புழல்ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து திறந்து விடப்பட்டது. 2 ஷெட்டர் திறக்கப்பட்டதாõல் 700 கன அடி நீர் வெளியேறும். கொற்றாலை ஆறு வழியாக செல்லும் வெள்ள நீர் வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பள்ளம், மணலி, ஆமுல்லைவாய், காடன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதி மக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் மழை காரணமாக கடந்த 2008 ல் புழல் ஏரி திறக்கப்பட்டது.

கருத்துகள்