'ஒருவனுக்கு ஒருத்தி ரொம்ப கஷ்டம்...!'-

என்ன பயபடாதீங்க !
வீட்டுல சொல்லி பாருங்க செம்பு பறக்குதா ?, செருப்போ அல்லது கையில கிடச்சது எதுவோ கண்டிப்பா பறக்கும் . ஆனால் நாம(ஆண்கள் ) கோவபடமாட்டோம் வாயில ஜொள்ளு வடிய ஆமாப்பா என்று நீங்க சொல்றது என் காதுக்கு கேட்குது ( உங்க வீட்டுல கேட்காம இருந்த தப்பிச்சீங்க ) .
மேட்டருக்கு வருவோம் .
-ஏதோ பிரபு தேவா - ரம்லத் கதையைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்.
இது திருட்டு சிறுக்கி படத்தோட கதை அவ்வளவே ! , மறுபடியும் ஒரு சர்சைக்குரிய கதைய கொண்ட படம் . ( திருட்டு தனமா போய் பாத்துடுவோம்மில ) சரி சரி .........

"உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது ரொம்ப கஷ்டம். குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கை போரடித்துவிடுகிறது. வேறு துணை தேடுகிறது.."

இது மாதிரி எங்கையோ மறைவுல நடக்கும் விஷயத்த இப்படி பெரிய திரைல எடுக்கறாங்க சரி . நம்ம சீரியல் எல்லாம் இத தானே மெகா சீரியலா வந்துகிட்டு இருக்கு . ஒன்னு மட்டும் தான் கீழே பாக்குறா போடோஸ் மாதிரி சீனுதான் காட்டல, அதையும் டான்ஸ் என்ற பேருல ( மானாட மயிலாட ) கட்டுறாங்க , போத குறைக்கு சின்ன குழந்தைகளையும் விட்டு வைக்கல . ஓடிவிளையாடு பாப்பானு பாரதி சொன்னத இதற்க்கு டைட்டில் ஆ பயன்படுத்துறாங்க என்ன கொடுமா சார் இது . இவருக்கு ஏன் வைத்தெரிச்சல்னு கேட்கறது புரியது குழந்தைங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல சாமீ .
எந்திரன்ல ரோபாட் பிரசவம் பாக்குறத பாத்துட்டு கேட்ட கேள்விக்கே இதுவரை என்னால பதில் சொல்ல முடியல .
ஏதே பெரிய திரை அப்படிங்கறதால கொஞ்சம் நிம்மதி ( தனியா போய் பாக்குலாமில ......)


























வாயில வாடியது தொடச்சிக்கோங்க , என்ன போட்டோவ பார்த்து ஒரு முடிவுக்கு
வந்திருப்பீங்க ........

திருட்டுச் சிறுக்கி?

ஆம்.... தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றின் கதைதான் இது. இந்தப் படத்தில் போஜ்புரி மொழிப் படங்களில் பிரபலமான நடிகை ராணி சதுர்வேதி நாயகியாக அறிமுகமாகிறார்.

எஸ்.எஸ்.எ ஆர்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.கே.நாயர் அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் இது.

விவின் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க, இவர்களுடன் அஜய், 'மலேசியா ஷகிலா' எனப்படும் ஜெனிபர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

"சமகால வாழ்க்கை முறையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது வெறும் பகல் கனவாகவே அமைகிறது. பணம்,காசு சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி குடும்ப பாசம், உறவுகள் இவைதான் ஒரு மனிதனுடைய முழுமையான வாழ்க்கையை முடிவு செய்கிறது" என்ற கருத்தை கவிதை மாதிரி சொல்லியிருக்கிறோம் என்கிறார் அறிமுக இயக்குநர் அகிலன்.

கொடைக்கானல்,சென்னை,பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இனியவன் இசையமைக்க, பாடல்களை டாக்டர் கிருதயா எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு வி கே சுந்தர்.
படம் வந்தா தனியா பாருங்க !!! என்ன நம்மனால முடியாதத திரையில பாக்குறது ஒரு அல்லப சந்தோசந்தேன் . மகளீர் மனசுக்குள்ள திட்டுறது கேக்கல ... ( காதுல பஞ்சி ).......



கருத்துகள்