செங்குன்றம் புதுநகர் நுழை வாயலை தடுத்து மறியல் செய்யும் கூவத்தின் மறுவுருவாக புறப்பட்டிருக்கும் செங்குன்ற கழிவு நீர்

இதுதான் புதுநகர் செல்ல முக்கிய சாலைஇதில் மக்கள் செல்வதற்கு பதில்சாக்கடை தண்ணீர்சென்றுகொண்டிருக்கும் காட்சி .




இந்த சாலையை பயன் படுத்த முடியாமல்அவதியுறும் இந்த பகுதி வாசிகள் மட்டும்அல்லாமல் இந்த வழியாக வேலைக்குசெல்பவர்களும் அவதி படும் காட்சி இந்தகழிவு நீர் சேவை சாலையை ஆக்கிரமித்துவழிந்தோடுகிறது பு துநகர் நுழைவுசாலையைநோக்கி தன்கொடூரபயணத்தைதொடங்கும்இடம் புதுநகர்ஓன்பதாவதுதெருவின்பின்புரத்தைஒட்டி சேர்ந்துகிடக்கும்சாக்கடைகழிவு நீர்ரால்இப்பகுதிமக்களுக்கு பல விதத்தில் பல வியாதிகளும் துர் நாற்றமும் மன சங்கடமும்கொடுத்துக்கொண்டு இருக்கிறது . அந்த கழிவுநீர் குட்டையை அகற்றி நல்லபூங்கவையோ அல்லது விளையாட்டு திடலையோ உருவாக்கி தரலாம் . இந்தகழிவு நீரால் ஏற்படும் சாலை அரிப்பை அப்பகுதி மக்களே தற்காலிகமாக மண்கொட்டியும் சரி செய்தலும் , தொடர்ந்து வரும் இந்த கழிநீரால் அந்த மண்கொட்டிய இடம் தெரியாமல் கரைந்து போய்விடுக்கிறது . ஊராட்சி நிர்வாகமும்இதை கண்டு கொள்வதாக இல்லை . இந்த கழிவு நீரை முறையாக கால்வாய்அமைத்து சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி சாலை அமைத்தால் மட்டுமேஇந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடிவும் . கவனத்தில் கொள்ளுமா ? அரசுதுறை முழித்து கொள்வார்களா ? இப்பகுதி மக்கள் !

கருத்துகள்