




நண்பர் கிரியும் இதை பற்றி எழுதி இருக்கின்றார் படிக்க ஆதங்க படுபவர்கள் இங்கே சொடுக்கவும்
ஹாரர் படங்களை நினைவுப்படுத்திய இலங்கை போர்க்குற்றங்கள்
June 19, 2011 at 11:54 PM
என்னை, உங்களை போன்ற உண்மையான உணர்வு உள்ளவர்கள் இரத்த கண்ணீர் மட்டுமே விட முடிகின்றது …………. இதை வைத்தும் அரசியல் செய்ய துடிக்கும் மக்கள்( மாக்கள் ) இருக்கத்தான் செய்கின்றனர் . என்னுடைய ப்ளோக்ல பல முறை மன குமுறல்களை எழுதி இருக்கேன் . பச்சை பச்சைய வில வருது தயவு செய்து யாரும் அந்த —————– தமிழின தலைவருன்னு உங்க கால தெட்டு கேட்டுகிறேன் சொல்லாதீங்க நா கூசுது , வாய்(வார்த்தை ) தடிக்குது , ஒரு விஷயம் மறந்துடீங்க கிரி இதோட தமிழ் மிடியாக்களையும் சேர்த்து எழுதினா தான் முழுமை பெறும் அவர்கள் (கொன்றதில் அவர்கள் பங்கும் உண்டு ) . எல்லாமே பணம் (பிணம் )தின்னிங்க கிரி . ஜெயாலலிதாவ பற்றி குறிப்பிட்டிருக்கிறதுல ஒரு 40 % நானும் ஒத்து போகின்றேன். ஆனால் கருணாநிதி அளவுக்கு மோசம் ஆகி இருக்காது …….. அதுவும் உண்மை . இப்போது இயற்றி இருக்கும் தீர்மானம் அதை தொடர்ந்து செயல் பாடு பாராட்டுதலுக்குரியது தான் . ஆனால் இது தொடர்ச்சியாக இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் எழுகின்றது . இப்ப கப்பலு வேற விட்டிருக்கானுங்க இந்த காங்கிரஸ்காரனுங்களா என்ன செஞ்சா தகும் கிரி . முதல்ல சோனியாவ நாட்ட விட்டே துரத்தனும் காரணம் பெருசா ஒண்ணுமில்ல , இந்தியா உறுப்படும் , கொஞ்சம் காங்கிரசும் , நாட்டு பற்று இருக்கனும் முதல்ல தன்னால இன பற்று மக்கள் பற்று எல்லாம் வரும் அவங்க கிட்ட அத எதிர் பாக்கறது தப்புதான் , வெக்கமே இல்லாத காங்கிரஸ் காரனுங்க வேற எவனுக்கும் தகுதியே இல்லையா அந்த கட்சில தருதல கட்சி பா அது . நாடு எங்க இருந்து விளங்கும் . உங்கள் பதிவு ஆதங்கத்தின் வெளிபாடு ஆதங்கம் நல்ல இருந்தது என்று சொல்ல கூடாது அது தவறு . என்ன பண்றது நாம எல்லாம் கொஞ்சம் மனசாட்சியோட பிறந்து தொலைச்சிட்டோம் கிரி அது மட்டுமே என்னால சொல்ல முடிகின்றது …
வீடியோ பார்க்க: கொடுமைகள் 1 , கொடுமைகள் 2, கொடுமைகள் 3, கொடுமைகள் 4
paarkkavee koduramaaka irukkuthu...
பதிலளிநீக்கு